0:08
குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதால் நேற்று ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.
0:16
இதை எடுத்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பாம்புக் கடி எதிர்ப்பு மருந்துகளைக் கையிருப்பில் வைக்க முதலமைச்சேர் உத்தரவிட் பொதுமக்கள் இரவு நேரங்களில் விழிப்புடன் இருக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்லவும் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.
Get ultra fast and accurate AI transcription with Cockatoo
Get started free →
